tag:blogger.com,1999:blog-9632506572571655622024-03-12T19:14:01.752-07:00தர்ஷினிசூர்யகலாதர்ஷினிசூர்யகலாhttp://www.blogger.com/profile/05045222024307777820noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-963250657257165562.post-29595978364755188672010-04-22T06:50:00.000-07:002010-04-22T06:53:47.876-07:00சொந்தம்<span style="font-weight:bold;">"சொந்தம் எனக்கு நுறூ உண்டு<br />வரும் சோகம் துடைக்க யாருண்டு?<br />பந்தம் எனவும் பல உண்டு,<br />உதவி செய்யும் மனத்தவர் எவருன்டு.?"</span>தர்ஷினிசூர்யகலாhttp://www.blogger.com/profile/05045222024307777820noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-963250657257165562.post-50951018942976315882009-04-28T06:18:00.000-07:002009-04-28T06:27:11.754-07:00நட்பு வேண்டும்<strong> மழலைப் பருவத்தில்பார்த்து வியக்கஒரு நட்பு...</strong><br /><strong>குழந்தைப் பருவத்தில்ஓடி விளையாடஒரு நட்பு...</strong><br /><strong>காளைப் பருவத்தில்ஊர் சுற்றஒரு நட்பு...</strong><br /><strong>வாலிபப் பருவத்தில்பேசி ரசிக்கஒரு நட்பு...</strong><br /><strong>முதிர்ந்த பின்அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளஒரு நட்பு...</strong><br /><strong>நட்புகள் ஆயிரம் இருந்தும்நட்பின் தேவை குறையவில்லை...</strong><br /><strong>தேவையின் போதுதோள்களில் சாயநட்பு வேண்டும்...</strong><br /><strong>துன்பத்தின் போதுகண்ணீர் துடைக்கநட்பு வேண்டும்...</strong><br /><strong>மகிழ்ச்சியின் போதுமனம் மகிழநட்பு வேண்டும்...</strong><br /><strong>நானாக நானிருக்கநட்பே...</strong><br /><strong>நீ எனக்குநட்பாக வேண்டும்...</strong>தர்ஷினிசூர்யகலாhttp://www.blogger.com/profile/05045222024307777820noreply@blogger.com5